504
காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி சண்முகநாதன் கோயில் யானை சுப்புலட்சுமி அடிவாரத்தில் கட்டியிருந்த கூடாரத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்ட நிலையில் யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை ...

685
திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. இதனை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தப்ப...

479
திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது திருட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பெண் ஊழியர்கள் 2 பேரிடமிருந்து ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை...

1655
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த மூதாட்டியிடம் 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்த பெண்ணை முருக பக்தர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். ராமநாதபுரம் மாவ...

7346
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காலை 5.40 மணியளவில் கோவில் உள் பிரகாரத்தில்...

949
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, வ...



BIG STORY